திரு. வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்
தெல்லிப்பழை – லண்டன் (Retired Railway Head Guard) யாழ். தெல்லிப்பழை, கொல்லங்கலட்டியை பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையையும், பின்னர் லண்டனையும் வதிவிடமாகவும் கொண்ட, திரு. வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் (இளைப்பாறிய, தலைமை, புகையிரதப் பாதுகாவலர்) அவர்கள், வியாழக்கிழமை (21.10.2021) அன்று, லண்டனில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை சாணப்பிள்ளை…