Category யாழ்ப்பாணம்

திரு. ஞானசேகரம் சாமுவெல் நேசக்குமார்

யாழ்ப்பாணம் – கொழும்பு Old Boy of St. John’s College, JaffnaBusiness Development Manager – North & East, Cargills (Ceylon) PLC திரு.ஞானசேகரம் சாமுவெல் நேசக்குமார் அவர்கள் 08.03.2021 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் வஜிராவின் அன்புக் கணவரும் எபநேசர், ஹெப்சியா ஆகியோரின்…

திருமதி. அன்னலட்சுமி (அன்னம்) இராஜேந்திரம்

மறவன்புலவு – பிரான்ஸ் யாழ். மறவன்புலவை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு ஏறாவூர் எல்லைவீதி, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, மற்றும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி (அன்னம்) இராஜேந்திரம் அவர்கள் 03-03-2021 புதன்கிழமை அன்று பிரான்சில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் – வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை = பாக்கியம்…

அமரர் திருமதி .ரூபாவதி தயாளன் (சாந்தி)

‘ரூபமஹால்’ – பருத்தித்துறை (திதி:04.03.2021) மூன்றாண்டு ஆனதம்மாஅன்பு கொண்ட உம் வதனம்அருகினில் இருப்பது போல்உணர்கின்றோம் அன்பால் என்றும்!எத்தனை ஆண்டுகள் ஆனாலும்நீங்காது உங்கள்நினைவு எம் நெஞ்சோடு… கரையும் கண்ணீரில் நிறையும் நினைவுகளுடன்கணவர் இ.தயாளன் மற்றும் பிள்ளைகள்ராஜன் வீடியோ ஸ்ரூடியோ, பருத்தித்துறை. ‘ரூபமஹால்’வல்லிபுரப்பரியாரியார் ஒழுங்கை,பருத்தித்துறை. தொடர்புக்கு: 077 652 9017

திருமதி. தில்லையம்பலம் சிவபாக்கியம்

திருநெல்வேலி – கோண்டாவில் வளாக வீதி, திருநெல்வேலியை பிறப்பிடமாகவும், இருபாலை வீதி, கோண்டாவிலை (சிவபூமி பாடசாலை முன்பாக) வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் சிவபாக்கியம் அவர்கள் (03.03.2021) புதன்கிழமை அன்று அன்னார் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற விநாசித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற தில்லையம்பலத்தின் அன்பு மனைவியும், நாகேஸ்வரியின்…

திரு.நாகராஜா ரவீந்திரன் (ரவி)

யாழ்ப்பாணம் (ரவி வீடியோ சென்ரர் உரிமையாளர்) 167 கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நாகராஜா ரவீந்திரன் (ரவி) அவர்கள் 26.02.2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற நாகராஜா யோகம்மா தம்பதிகளின் இளைய புதல்வனும், விஜயரட்ணம் புஸ்பலீலா தம்பதிகளின் அன்பு மருமகனும், பிறேமிளா…

திரு.அல்போன்ஸ் மரிய செல்வம்

நவாலி தெற்கு மானிப்பாய் நவாலி தெற்கு மானிப்பாயை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு.அல்போன்ஸ் மரிய செல்வம் 23.02.2021 செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற ஜோசப் – புனிதமலர் தம்பதிகளின் அன்பு மகனும் பப்ரிசன், கமலம், பாக்கியம், றோஸ், பெனட் (ஆசிரியர்– இளவாலை கன்னியர் மடம் மகா வித்தியாலயம்), கொறற்றி (ஆசிரியர்…

திரு. சிவராசா திலீபன்

யாழ் – நல்லூர் முருகேசர் வீதி, நல்லூரைப் பிறப்பிடமாகவும் வட்டுக்கோட்டையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவராசா திலீபன் 22.02.2021 அன்று அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சிவராசா– தேவராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜேந்திரம் (ஆனந்தம்) மற்றும் இராஜகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும் சுபாசினியின் அன்புக் கணவரும் தனுசன்,…

திருமதி. மேரிகிளாறா (வெனிற்றா) செபஸ்தியாம்பிள்ளை

நாரந்தனை – கொழும்பு ஊர்காவற்றுறை, நாரந்தனையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரிகிளாறா (வெனிற்றா) செபஸ்தியாம்பிள்ளை (முத்துராசா) அவர்கள்21.02.2021 அன்று கொழும்பில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான கஸ்பார் – சவிராசி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனி (குருஸ்) –சூசானம்(முத்துக்குட்டியின்)தம்பதிகளின் பாசமிகு மருமகளும், செபஸ்தியாம்பிள்ளையின்(முத்துராசா) பாசமிகு மனைவியும், றொமில்,லெனாட்(பிரான்ஸ்),லெனின்…

செல்வி சுந்தரம்பிள்ளை மகேஸ்வரி

யாழ் – உரும்பிராய் யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி சுந்தரம்பிள்ளை மகேஸ்வரி அவர்கள் 12.02.2021 அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் சுந்தரம்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்புப் புதல்வியும் அமரர் நாகலிங்கம் BOC, மற்றும் திருமதிஈஸ்வரி, அமரர் சற்குனேஸ்வரி மற்றும் பஞ்சலிங்கம் T.K.(MD) அவர்களின் அன்புச் சகோதரியும், சாவித்திரி…

அமரர் இ.ச.பேரம்பலம் E S P

வாரிவளவு – காரைநகர் 29 ஆவது ஆண்டு நினைவஞ்சலி அன்பின் திருவுருவே!அனுபவப் பெட்டகமே!அரவணைத்து எம்மை வளர்த்துவணிகத்துறையில் வழிகாட்டிஆலமரமாய் அறிவுலகம் போற்றவாழ வழி வகுத்த தெய்வமே!இருபத்தொன்பதாவது ஆண்டில்இன்றுபோல் இருக்கிறதுஅன்று நீங்கள் சொன்னவார்த்தைகள்என்றுமே எம் சிரம் மேற்கொண்டுபார் போற்ற வாழ்கின்றோம்.விண்ணுலகில் இருந்து ஆசி வழங்கும்அன்புத் தெய்வமே! உங்கள்ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்லவாரிவளவு கற்பகவிநாயகர்பாதம் பணிந்து நிற்கின்றோம். இல:-…

Select your currency
EUR Euro