Category அறிவித்தல்

திருமதி. மேரிகிளாறா (வெனிற்றா) செபஸ்தியாம்பிள்ளை

நாரந்தனை – கொழும்பு ஊர்காவற்றுறை, நாரந்தனையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரிகிளாறா (வெனிற்றா) செபஸ்தியாம்பிள்ளை (முத்துராசா) அவர்கள்21.02.2021 அன்று கொழும்பில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான கஸ்பார் – சவிராசி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனி (குருஸ்) –சூசானம்(முத்துக்குட்டியின்)தம்பதிகளின் பாசமிகு மருமகளும், செபஸ்தியாம்பிள்ளையின்(முத்துராசா) பாசமிகு மனைவியும், றொமில்,லெனாட்(பிரான்ஸ்),லெனின்…

திரு .விஸ்வநாதன் விஸ்வகுமார் (குமார்)

தெல்லிப்பழை – லண்டன் யாழ். தெல்லிப்பழை கம்பனையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.விஸ்வநாதன் விஸ்வகுமார் அவர்கள் 13.02.2021 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற ஜெகராஜசிங்கம் – செல்வநாயகி(யாழ். சண்டிலிப்பாய் இந்து கல்லூரி Raja school ஸ்தாபகர்), காலஞ்சென்ற இரத்தினம்- செல்லம்மா தம்பதிகளின் அன்புப்…

திரு. குலசிங்கம் குலப்பிரதாபன்

நயினாதீவு – பிரான்ஸ் யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் Paris, Lyon ஆகிய நகரங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு.குலசிங்கம் குலப்பிரதாபன் அவர்கள் 17-02-2021 புதன்கிழமை அன்று பிரான்ஸ் Lyon நகரில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் குலசிங்கம் – பிரகாசியம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற ஜெயராசா- மகாலெட்சுமி தம்பதிகளின் அன்பு…

திருமதி .இராமமூர்த்தி பவானியம்மா

இணுவில் – தொல்புரம் இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும் தொல்புரம் வழக்கம் பரையை வசிப்பிடமாகவும் கொண்ட இராமமூர்த்தி பவானியம்மா நேற்று (19.02.2021) வெள்ளிக்கிழமை காலமானார் என்பதை ஆழ்;ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்அன்னார் காலஞ்சென்ற நாதஸ்வரவித்துவான் ப.இராம மூர்த்தியின் துணைவியும் காலஞ்சென்றவர்களான கந்தசாமி – அமிர்தாச்சி தம்பதியரின் அன்புப் புதல்வியும் இராசலட்சுமி, ஸ்ரீறஞ்சினி, பத்மாவதி, சீதாலட்சுமி, சுசிலாதேவி, வனஜா, சிவகுமார்,…

லயன். கதிரவேல் கமலேஸ்வரன்

துன்னாலை – அல்வாய் துன்னாலையைப் பிறப்பிடமாகவும் அல்வாயூரை வசிப்பிடமாகவும் கொண்ட லயன். கதிரவேல் கமலேஸ்வரன் அவர்கள் (ஓய்வு நிலை பிரதம கணக்காளர்) (17.02.2021) புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.அன்னார் காலஞ்சென்ற கதிரவேல் – தவமணி தம்பதியரின் மகனும், காலஞ்சென்ற கந்தப்பு- பரமேஸ்வரிதம்பதியரின் அன்பு மருமகனும் சந்திரவதனாவின் அன்புக்கணவரும், பிறேம் கமல்…

திரு. முருகேசு சபாரத்தினம்

காரைநகர் – தலங்காவல் தன்னை, களபூமி, காரைநகரை பிறப்பிடமாகவும் இல.89, அம்மன் வீதி, தலங்காவற் பிள்ளையார் கோவிலடி, நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திரு. முருகேசு சபாரத்தினம் அவர்கள் 15.02.2021 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமநாதன் இஸ்வரி தம்பதிகளின்…

திரு. அந்தோனி முத்து ஆசிர்வாதம்

மாத்தளனை – இரணைப்பாலை மாத்தளனைப் பிறப்பிடமாகவும் இரணைப்பாலையை வதிவிடமாகவும் கொண்ட திரு. அந்தோனி முத்து ஆசிர்வாதம் அவர்கள் (ராசா அமலன்ஸ் வெதுப்பக உரிமையாளர்) 14.02.2021 ஞாயிறன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.இவரின் இறுதி நிகழ்வுகள் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பிற்பகல் 3 மணியளவில் புனித பற்றிமா ஆலயத்தில் இறுதி அஞ்சலித் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பற்றிமா…

செல்வி சுந்தரம்பிள்ளை மகேஸ்வரி

யாழ் – உரும்பிராய் யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி சுந்தரம்பிள்ளை மகேஸ்வரி அவர்கள் 12.02.2021 அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் சுந்தரம்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்புப் புதல்வியும் அமரர் நாகலிங்கம் BOC, மற்றும் திருமதிஈஸ்வரி, அமரர் சற்குனேஸ்வரி மற்றும் பஞ்சலிங்கம் T.K.(MD) அவர்களின் அன்புச் சகோதரியும், சாவித்திரி…

திரு. பொன்னையா பாலசிங்கம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நான்காம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா பாலசிங்கம் அவர்கள் 08.02.2021 திங்கட்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகிறோம். அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா – இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து – வியாழம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் வீரலட்சுமியின் அன்புக் கணவரும் இராஜேஸ்வரன்…

திருமதி எமில்டா ஜோசப்பின் ஜெயசீலன்

உடுவில் – ஜேர்மனி (இயேசு) “என்னைத் தேடுபவன் என்னைகண்டடைவான்” யாழ்-உடுவிலை பிறப்பிடமாகவும் ஜேர்மனி நொய்ஸ் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் கல்லூரியின் பழைய மாணவியும், முன்னாள் மறையாசிரியருமான திருமதி எமில்டா ஜோசப்பின் அவர்கள் 31.01.2021 ஞாயிற்றுக்கிழமையன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஜோசப் செல்வம் – திருமதி மேரி திரேசா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான…

Select your currency
EUR Euro