Category இந்து

திருமதி அம்பிகாபதி நல்லதம்பி (மாலாம்மா)

ஆறுகால்மடம் – பிரான்ஸ் ஆறுகால்மடம் புதுவீதியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் , எலன்கோட்( Élancourt 78990 ) நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி அம்பிகாபதி  நல்லதம்பி அவர்கள் 22.08.2023   செவ்வாயன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை- சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – மாரிமுத்து தம்பதிகளின் அன்பு…

திரு நாகலிங்கம் செல்வநாதன்

யாழ் – பிரித்தானியா யாழ். வேலணை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் செல்வநாதன் அவர்கள் 22-06-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து நாகமுத்து தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சுப்பையா இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற நாகலிங்கம், திலகவதி தம்பதிகளின் பாசமிகு மகனும், வதனி அவர்களின்…

திருமதி பாறுப்பிள்ளை சின்னத்தம்பி

யாழ்-பிரித்தானியா யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாறுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்கள் 16-06-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.. அன்னார், பொன்னு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும். லங்கா, பபா(மலர்), வசந்தா, சிவநேசன், றஞ்சனா, காலஞ்சென்ற…

திருமதி இராசம்மா கிருஷ்ணபிள்ளை

யாழ்-ஜேர்மனி யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Gelsenkirchen ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை இராசம்மா அவர்கள் 15-06-2023 வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.. அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், யாழ். கொட்டடியைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு…

திருமதி. தவயோகம் நாகராசா

யாழ் – நாவாந்துறை மாகியப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் நாவாந்துறையை வசிப்பிடமாகவும்கொண்ட திருமதி தவயோகம் நாகராசா கடந்த 14.06.2023 புதன்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற வைரமுத்து – தெய்வானை தம்பதியரின்அன்பு புதல்வியும் காலஞ்சென்ற செல்லர் – முத்துதம்பதியரின் பாசமிகு மருமகளும், செல்லர் நாகராசாவின் அன்புமனைவியும் சந்திரகுமார் (சுவிஸ்), செல்வக்குமார், கிசோக்குமார்(லண்டன்),மங்களேஸ்வரி, சுசீகலா(லண்டன்) சசிகுமார்…

திரு இரத்தினம் புஸ்பராசா

யாழ்-லண்டன் யாழ். பொலிகண்டி தொண்டமனாற்றைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு செம்மலை, இந்தியா வேலூர், பிரித்தானியா லண்டன் Lewisham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் புஸ்பராசா அவர்கள் 31-05-2023 புதன்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.. அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குழந்தைவேல், மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், மாலா அவர்களின்…

திருமதி. கனகரத்தினம் பூரணம்

யாழ்-நெடுந்தீவு நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் நாகதாழ்வில் வசித்து தற்போது இல1, யாழ் மருதடிவீதி மற்றும் இல 116.2 இராசாவின் தோட்டவீதியில் வசித்து வந்தவருமாகிய திருமதி கனகரத்தினம் பூரணம் அவர்கள் 27-04-2023 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார் னாலம் சென்றவர்களான இராமலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை-சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் அன்று…

திருமதி மகேஸ்வரி இரத்தினசபாபதி

யாழ்-கனடா யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வதிவிடமாகவும், கனடா Newmarket ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி இரத்தினசபாபதி அவர்கள் 26-04-2023 புதன்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இரத்தினசபாபதி அவர்களின் பாசமிகு மனைவியும், லீலாவதி,…

திரு இராஜா கார்த்திகேசன்

யாழ்-லண்டன் யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Colindale ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜா கார்த்திகேசன் அவர்கள் 15-04-2023 சனிக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் . . அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜா செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், பிமல்ராஜ்(லண்டன்), பிறேமிளா(லண்டன்),…

திரு. சுப்பையா சிவசுப்பிரமணியம்

யாழ். துன்னாலை-கனடா அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். துன்னாலை மத்திகோவிற்கடவையை வசிப்பிடமாகவும், தற்போது கனடா வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், சுப்பையா அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், திருப்பதி, புவனேஸ்வரி, ஈஸ்வரபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வைதேகி, செந்தூரன், செங்கோடன், அனுசியா(அம்முலு),பகீரதி, செந்தில்குமரன் ஆகியோரின் அன்புத்…

Select your currency
EUR Euro