திருமதி. பூமாவதி தனிநாயகம்

அனலைதீவு – வவுனியா அனலைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் – 6ம் ஒழுங்கை, வேப்பங்குளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இருமரபும் தூய கனகராய முதலிய வம்சம் திருமதி. பூமாவதி (பூமா) தனிநாயகம் கடந்த 18.11.2021 வியாழக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – சுந்தரம் தம்பதியினரின் அன்பு…









