திரு. குமாரசாமி ஆறுமுகம்
நெடுந்தீவு – வவுனியா யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, வவுனியா பூந்தோட்டம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி ஆறுமுகம் அவர்கள் 15.09.2021 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் குஞ்சாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை தனலட்சுமி தம்பதிகளின்…