Category நினைவஞ்சலி

அமரர் சீனி பாலேந்திரன்

அச்சுவேலி – நீர்வேலி 51 ஆம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும் கடந்த 02.12.2020 புதன்கிழமை சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர்அமரர் சீனி பாலேந்திரன் திதி: கார்த்திகை மாத அபரபட்ச துதியைஅவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் 21.01.2021 வியாழக்கிழமை மு.ப 9.30 மணிக்கு கீரிமலை தீர்த்தக்கேணியிலும் 23.01.2021 சனிக்கிழமை மு.ப 10.00 மணிக்கு எமது இல்லத்தில் அன்னாரின் ஆத்மசாந்திப்…

அமரர் அஞ்ஜலா ஜெயகரன்

சண்டிலிப்பாய் – மேற்கு அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பு கடந்த 25.12.2020 வெள்ளிக்கிழமை சிவபாதமடைந்த எங்கள் அன்புத் தெய்வம். அமரர் அஞ்ஜலா ஜெயகரன் (எழுதுவினைஞர்) அவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் இன்று (22.01.2021) வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையில் நடைபெற்று வீட்டுக் கிருத்தியக் கிரியைகள் நாளை மறுதினம் (24.01.2021) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில்…

திருமதி மரியதாசம்மா பீற்றர் திசநாயகம்

நாரந்தனை – பிரான்ஸ் விண்ணக வாழ்வின்பன்னிரண்டாம் ஆண்டு நினைவஞ்சலிதிருமதி மரியதாசம்மா பீற்றர் திசநாயகம்(இளைப்பாறிய ஆசிரியை) “உயிர்ப்பும் உயிரும் நானேஎன்னில் விசுவாசம் கொள்பவன்இறப்பினும் வாழ்வான் பாசமிகு உடன்பிறப்பாய்அன்புமிக்க அன்னையாய்,நல் ஆசானாய்,பரிவுமிக்க அம்மம்மாவாய்கண்டிப்பும் காருண்யமும் கொண்டவராய்எங்கள் வாழ்க்கைப் பாதையில்இன்பங்களில் இறுமாப்பற்றும்இன்னல்களில் தைரியத்துடன்மீண்டெழ வல்லமை தந்த அன்னையேகாலஓட்டத்தில் உமைப் பிரிந்துஆண்டுகள் பன்னிரண்டுகழிந்திடினும் எம் இதயங்களில்உங்கள் நினைவுகள் நிலைத்திருக்கும்! மகள், மருமகன்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்…

அமரர் தங்கராஜா சுபாஜினி

பலாலி – அச்சுவேலி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி ஆண்டாயிரம் சென்றாலும்ஆறாதம்மா எமதுள்ளம்ஆறாத துயரம் இன்றும் – நெஞ்சில்நீறாக நின்றெரியுதம்மா! அன்பின் உறைவிடமாய்இல்லத்தில் உயர்ந்து நின்றாய்பெண் இனத்தின் பெருந்தகையாய்நல்லறமாய் வாழ்ந்து நின்றாய்! பாசமென்றால் எதுவென்று நாமறியபண்பில் உயர்ந்து நின்றாய்நேசமிது தானென்று – எங்கள்நெஞ்சமதை நெகிழ வைத்தாய்! சிரித்த முகம் மாறாதசிறு பிள்ளை போன்ற உள்ளம்உற்றார் உறவினரை –…

அமரர் வைரமுத்து காந்தன்

இரண்டாம் ஆண்டு நினைவு அப்பாஆண்டுகள் இரண்டு ஆனதுஉங்களை நினைக்கும் போதெல்லாம்நமக்கு ஆறுதல் சொல்லவருவதுகண்ணீர் மட்டும் தான்!அன்பு, பாசம், பரிவு, நேசம், செல்லம்என இவை அனைத்தையும் தந்தஅப்பாவின் வெற்றிடத்தை நிரப்பயாரும் இல்லை இவ்வுலகில்… 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இறைவனடி சேர்ந்த எமது அப்பாவின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம்10-01-2021 ஞாயிற்றுக்கிழமை எமது…

அமரர் சின்னக்குட்டி தெய்வானைப்பிள்ளை

வரணி வடக்கு, மாசேரி அன்புடையீர்! கடந்த 04.11.2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்த எங்கள் குடும்ப விளக்கு அமரர் சின்னக்குட்டி தெய்வானைப்பிள்ளை அவர்களின் அந்தியேட்டிய கிரியைகள் எதிர்வரும் 04.12.2020 வெள்ளிக்கிழமை அதிகாலை 05.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும். இந்நிகழ்விலும் பகல் 11.00 மணியளவில் நடைபெறும் ஆத்ம சாந்தி பிராத்தனையிலும், மத்திய போசன நிகழ்விலும் கலந்து…

அமரர் சின்னையா அமரசிங்கம்

மீசாலை, கொடிகாமம் யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் சந்தை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னையா அமரசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. எங்கள் செயல்கள் ஒவ்வொன்றிலும் இருந்துவழிகாட்டும் துணை நீதான் ஐயா!ஏங்கித் தவிக்கின்றோம் உம்மை பிரிந்துஇனி எமக்கு ஆறுதல் யார்தான் ஐயா? நாட்கள் வாரமாகிவாரங்கள் மாதமாகிமாதங்கள் ஆண்டாகி போனாலும்ஆறவில்லை எங்கள் துயர் உறுதியின் உறைவிடமாய் –…

Select your currency
EUR Euro