திரு. தருமலிங்கம் கிருபானந்தன்

புங்குடுதீவு – ஜேர்மனி யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt Main, Hessen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தருமலிங்கம் கிருபானந்தன் அவர்கள் 04.01.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் தருமலிங்கம் – சோதிப்பிள்ளை தம்பதியரின் மகனும், செல்லையா – செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,…