திரு. முருகையா ராஜன் கைலையங்கிரி (ராசன்)

ஏழாலை – யாழ்ப்பாணம் யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முருகையா ராஜன் கைலையங்கிரி (ராசன்) நேற்று (18.12.2021) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற முருகையா – அற்புதம் தம்பதியினரின் பாசமிகு மகனும், மோகனாவின் (ஆசிரியர் – ஏழாலை லெனின் மழலைகள் கல்விப் பூங்கா) அன்புக் கணவரும்,…









