திருமதி. நாகேஸ்வரன் ஜெயமலர் (ஜெயா)

திருகோணமலை – ஜேர்மனி திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Attendorn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரன் ஜெயமலர் கடந்த (17.11.2021) புதன்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் பாரன் – தவமணி தம்பதியரின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற நாகேஸ்வரனின் அன்பு மனைவியும், சுஜீவன், காண்டீபன், தர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,…









