திருமதி. சிவக்கொழுந்து பவளம்

கம்பர் மலை – தொண்டைமானாறு கம்பர் மலையைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாற்றை விசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து பவளம் அவர்கள் 15.09.2021 அன்று அமரத்துவம் அடைந்து விட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் தம்பு – இலக்சுமி ஆகியோரின் அன்பு மகளும், ஆண்டி – சீதேவியின் அன்பு மருமகளும், சிவக்கொழுந்து (அமரர்) அவர்களின் அன்பு மனைவியும்,…









