திரு. ஆறுமுகம் வேலாயுதர் (குணம்)

கிளிநொச்சி – சுவிஸ் கிளிநொச்சி மாசார் பளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bruggஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் வேலாயுதர் அவர்கள் 05.05.2022 வியாழக்கிழமை அன்று வீதி வாகனவிபத்தில் அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும், சுசிலாதேவி…









