திரு. செல்லையா கிருஸ்ணபிள்ளை (சுதாகர்)
யாழ்ப்பாணம் – திருகோணமலை (உரிமையாளர் – நிமல் ஏஜென்சி) யாழ். வடமராட்சியைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கிருஸ்ணபிள்ளை அவர்கள் 31.08.2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு…