Category யாழ்ப்பாணம்

திரு. பரமு சண்முகநாதன்

மட்டுவில் – மீசாலை யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பரமு சண்முகநாதன் அவர்கள் 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், பரமு லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சின்னாச்சி அவர்களின் அன்புக் கணவரும், சசிகாந்தன் (இலங்கை),…

திருமதி. அந்தோனிப்பிள்ளை பாக்கியநாதன் பிலோமினம்மா

பருத்தித்துறை – பலாலி வடக்கு பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் பலாலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டவரும், தற்போது மானிப்பாய் சென்ற் அன்ஸ் ஒழுங்கையில் வசித்து வந்தவருமாகிய திருமதி அந்தோனிப்பிள்ளை பாக்கியநாதன் பிலோமினம்மா அவர்கள் 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.30 மணியளவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சாமிநாதர் மாகிறந் ஆகியோரின் பாசமிகு…

திரு. சுப்பையா கந்தசாமி

மிருசுவில் – யாழ்ப்பாணம் யாழ். மிருசுவில் தவசிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா கந்தசாமி அவர்கள் 25.09.2021 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், அனுராதா (ரஜினி),…

திரு. கதிரவேற்பிள்ளை விவேகானந்தராசா

வட்டுக்கோட்டை – சித்தன்கேணி (ஓய்வுபெற்ற முகாமையாளர், மக்கள் வங்கி வடமாகாணம்) யாழ். வட்டுக்கிழக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கிழக்கு சித்தன்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேற்பிள்ளை விவேகானந்தராசா அவர்கள் 23.09.2021 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை மங்கையர்க்கரசி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான Dr.கெங்காதரம்பிள்ளை தபோதினி தம்பதிகளின் அன்பு…

திருமதி. கந்தையா நாகரட்ணம்

வடலியடைப்பு – லண்டன் யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நாகரட்ணம் அவர்கள் 21.09.2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் (வாத்தியார்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தையா (குமாரவேல்)…

திருமதி. சறோஜினிதேவி பேரின்பம்

சுன்னாகம் – டென்மார்க் யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Nyborg ஐ வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி பேரின்பம் அவர்கள் 22.09.2021 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், Dr. பேரின்பம் அவர்களின் பாசமிகு…

திருமதி. தர்மலிங்கம் லீலாவதி

வசவிளான் – நல்லூர் யாழ். வசாவிளான் திடற்புலத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் அரசடியை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் லீலாவதி அவர்கள் 21.09.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், வீரன் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வீரன் தர்மலிங்கம் அவர்களின் அன்பு…

திருமதி. சின்னத்தங்கச்சி சந்திரலிங்கம்

மயிலிட்டி – சுன்னாகம் மயிலிட்டி யார்மையைப் பிறப்பிடமாகவும், டச்சு வீதி உடுவில் சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்தங்கச்சி சந்திரலிங்கம் நேற்று (21.09.2021) செவ்வாய்க்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் கந்தசாமி சந்திரலிங்கத்தின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை – நாச்சன்பிள்ளையின் அன்பு மகளும், அ.கிருஷ்ணவேணி (சட்டத்தரணி), ச.பராபரன் (பொறியியலாளர்), ஜெ.நீலவேணி…

திருமதி. டாக்டர் அன்னபூரணம் ஞானசம்பந்தர்

கைதடி – கனடா யாழ். கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் ஞானசம்பந்தர் கடந்த 16.09.2021 வியாழக்கிழமை கனடாவில் சிவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா(ஆசிரியர்) – இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான Dr.சரவணமுத்து – அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற Dr.எஸ்.எஸ். ஞானசம்பந்தர்…

திருமதி. சிவக்கொழுந்து பவளம்

கம்பர் மலை – தொண்டைமானாறு கம்பர் மலையைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாற்றை விசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து பவளம் அவர்கள் 15.09.2021 அன்று அமரத்துவம் அடைந்து விட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் தம்பு – இலக்சுமி ஆகியோரின் அன்பு மகளும், ஆண்டி – சீதேவியின் அன்பு மருமகளும், சிவக்கொழுந்து (அமரர்) அவர்களின் அன்பு மனைவியும்,…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro