திரு. கிட்டினர் ஏகாம்பரம்

உடுப்பிட்டி – இலந்தைக்காடு யாழ். உடுப்பிட்டி, இலந்தைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிட்டினர் ஏகாம்பரம் நேற்று (26.07.2021) திங்கட்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்டினர் இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மூன்றாவது புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பையா சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், ஏகாம்பரம் யோகாம்மா அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற…









