Category மரண அறிவித்தல்

திரு. கிட்டினர் ஏகாம்பரம்

உடுப்பிட்டி – இலந்தைக்காடு யாழ். உடுப்பிட்டி, இலந்தைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிட்டினர் ஏகாம்பரம் நேற்று (26.07.2021) திங்கட்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்டினர் இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மூன்றாவது புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பையா சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், ஏகாம்பரம் யோகாம்மா அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற…

திரு. அண்ணாமலை இரத்தினசிங்கம்

இடைக்குறிச்சி கிழக்கு – வரணி இடைக்குறிச்சி கிழக்கு, வரணியைப் பிறப்பிடமாகக் கொண்ட அண்ணாமலை இரத்தினசிங்கம் நேற்று (26.07.2021) திங்கட்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை சிவயோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், தவயோகமலர் (தேவி) அவர்களின் அன்புக் கணவரும், திவாகரன், சாருசன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சுரேந்திரன், ஜஸ்வரியாவின் மாமனாரும்,…

திருமதி நடராசா இலட்சுமிப்பிள்ளை

தெல்லிப்பளை – திருகோணமலை தெல்லிப்பளை விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் திருகோணமலை கட்டை பறிச்சாளை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நடராசா இலட்சுமிப்பிள்ளை அவர்கள் 26.07.2021 திங்கட்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் துரையர் நாகம்மாவின் மூத்த புதல்வியும், அமரர் து.திருநாவுக்கரசு, து.மாணிக்கவாசகர், ந.நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், அமரர் க.நடராசாவின் அன்பு மனைவியும், இவர்…

திருமதி சர்மிளா பிரதாப் (ஆஷா)

கொழும்பு – வவுனியா கொழும்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சர்மிளா பிரதாப் அவர்கள் 22.07.2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், விஜயகுமார் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய மகளும், காலஞ்சென்ற துரைராஜா, சுகந்தி தம்பதிகளின் பாசமிகு மருமகளும், பிரதாப் அவர்களின் அன்பு மனைவியும், லவின்…

திருமதி. சுகிர்தவதி வீராசாமி

யாழ்ப்பாணம் – அவுஸ்திரேலியா (ஓய்வு பெற்ற ஆசிரியை – யாழ். வேம்படி மகளிர் கல்லூரி) யாழ்.தொண்டைமானாறை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சுகிர்தவதி வீராசாமி அவர்கள் 24.07.2021 அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி துரைராஜா – இரத்தினாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற…

செல்வி ஜினிதா வசந்தன்

லண்டன் – லண்டன் லண்டன் Northamptonஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜினிதா வசந்தன் அவர்கள் 21.07.2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மீனாட்சி தம்பதிகள், காலஞ்சென்ற வடிவேலு, பாலலச்சுமி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான வெற்றிவேல் தங்கம்மா தம்பதிகளின் பூட்டப் பிள்ளையும், சுப்பையா பத்மாவதி (வேலணை) தம்பதிகள்,…

திரு. ஜோசப் ஞானப்பிரகாசம்

கோப்பாய் – கனடா யாழ்.கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் ஞானப்பிரகாசம் அவர்கள் கடந்த (21.07.2021) புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான ஜோசப் – ஞானம்மா தம்பதியரின்அன்பு மகனும், மருசிலின், தாவீது, செபமாலை, மரியதாஸ், தேவராஜா, Philomina ஆகியோரின் அன்புச் சகோதரரும்,…

திரு. கணபதிப்பிள்ளை நடராஜா

சட்டநாதர் வீதி – யாழ்ப்பாணம் யாழ். சட்டநாதர் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நடராஜா அவர்கள் நேற்று (22.07.2021) வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – அன்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை – செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற…

திருமதி இராசாத்தியம்மா தில்லைநாதன்

புத்தூர் – லண்டன் யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராசாத்தியம்மா தில்லைநாதன் அவர்கள் கடந்த (18.07.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை – பரிமளம் தம்பதியரின் இளைய மகளும், காலஞ்சென்ற சண்முகசுந்தரம் – மங்கையற்கரசி தம்பதியரின் அன்பு மருமகளும், தில்லைநாதனின்…

திரு.சவிரிமுத்து யேம்ஸ்தாஸ்

நாரந்தனை – மன்னார் (இளைப்பாறிய நாரந்தனை கிராமசபை ஊழியர்) ஊர்காவற்துறை நாரந்தனையை பிறப்பிடமாகவும் மன்னார் அடம்பனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சவிரிமுத்து யேம்ஸ்தாஸ் அவர்கள் 22.07.2021 வியாழனன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து – சவிராசி (தங்கம்மா) தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை – சூசையானா (செல்லம்மா) தம்பதிகளின்…

Select your currency
EUR Euro