திருமதி. அல்பிரட் இராஜரெட்ணம் சண்முகவடிவு

ஏறாவூர் – லண்டன் மட்டக்களப்பு, ஏறாவூரை பிறப்பிடமாகவும் ஈஸ்ட்ஹாம் லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அல்பிரட் இராஜரெட்ணம் சண்முகவடிவு 12.03.2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் அல்பிரட் இராஜரெட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி – பிள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராஜரெட்ணம், இராசமலர்…









