Category நாடு

செல்வன். மகேந்திரம் றினால்த்

அராலி தெற்கு – யாழ்ப்பாணம் அராலி தெற்கு காளிகோவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரம் றினால்த் அவர்கள் 06.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் மகேந்திரம் – கிருஸ்ணகுமாரி தம்பதியரின் பாசமிகு மகனும், வாகீசன், கோபிநாத் ஆகியோரின் பாசமிகு சகோதரனும், வினுஸ்ரெல்லாவின் மைத்துனரும், சஸ்வித்தின் பெரியப்பாவும், காலஞ்சென்றவர்களான…

திருமதி சிவாகரன் ரஜினி (சுசி)

உரும்பிராய் மேற்கு – இத்தாலி யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Varese யை வதிவிடமாகவும் கொண்ட சிவாகரன் ரஜினி அவர்கள் 03.03.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற குட்டிதம்பி சின்னத்துரை, பிள்ளைஅம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா சின்னத்துரை, காலஞ்சென்ற நேசமலர் தம்பதிகளின் அன்பு…

திரு. சசிகரன் தவராஜா (கண்ணன்)

அல்வாய் கிழக்கு – லண்டன் யாழ். அல்வாய் கிழக்கு தச்சந்தறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு உணாப்பிலவு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சசிகரன் தவராஜா அவர்கள் 18.02.2022 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் நாகம்மா தம்பதிகள், மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்புப்…

திரு. நாகலிங்கம் விசயரத்தினம்

நீர்வேலி – யாழ்ப்பாணம் யாழ். நீர்வேலி அச்செழுவைப் பிறப்பிடமாகவும், பின்லாந்து Helsinki ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் விசயரத்தினம் அவர்கள் 04.03.2022 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், தேவமலர்…

திரு. செல்லர் அருள்பிரகாசம்

பலாலி தெற்கு – உரும்பிராய் (இறைப்பாறிய ஆசிரியர் வயாவிளான் மத்திய கல்லூரி, மகாஜன கல்லூரி தெல்லிப்பளை. இறைப்பாறிய விரிவுரையாளர், பலாலி ஆசிரியர் கலாசாலை, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி) பலாலி தெற்கு வயாவிளானைப் பிறப்பிடமாகவும் உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.செல்லர் அருள்பிரகாசம் அவர்கள் 04.03.2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கலையுடன் அறியத்தருகின்றோம்.…

திரு. நாராயணசுவாமி மோகனதாஸ் (மோகன்)

வட்டுக்கோட்டை – யாழ்ப்பாணம் (திதி : 07.03.2022) குடும்பத்தின் குத்துவிளக்கேஆருயிர்த் துணைவனேபாசமுள்ள உடன்பிறப்பேஅருமை மைத்துனனேஆசை மாமாவேஅன்பான சித்தப்பாவேஎங்கனை மறந்து எங்கே போனீர்கள்ஆண்டு ஒன்று என்னஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் ஆறுமோ எம் துயர்நாம் கூவி அழைக்கும் குரல் கேட்குதா?எழுதப்பட்ட விதியை இறைவனாலோநாம் அழுத கண்ணீராலோ அழித்தெழுத முடியாதேநீங்கள் இறைவன் திருவடியில் நிம்மதியாஉறங்க எங்கள் கண்ணீர் பூக்களால் அஞ்சலிக்கின்றோம்.…

திருமதி கனகம்மா நமசிவாயம்

வட்டுக்கோட்டை – கனடா யாழ். வட்டுக்கோட்டை அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா நமசிவாயம் அவர்கள் 28.02.2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், அராலி மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லப்பா (Railway Checker), வள்ளியம்மை தம்பதிகளின் ஏகபுத்திரியும்,…

திருமதி. கனகமணி சிவகுருநாதன் (பிஞ்சு அக்கா)

நீர்வேலி தெற்கு – டென்மார்க் யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aalborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகமணி சிவகுருநாதன் அவர்கள் 01.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சண்முகம் சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும், ரஞ்ஜனி…

திரு. எட்வேட் ஞானசேகரம் ஞானநட்சேத்திரம்

ஊர்காவற்துறை – கனடா யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், செட்டிகுளம், கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட எட்வேட் ஞானசேகரம் ஞானநட்சேத்திரம் அவர்கள் 01.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற இராயப்பு ஞானநட்சேத்திரம், கமலாம்பிகை தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், இராசநாயகம் ஞானப்பூ தம்பதிகளின் அன்பு மருமகனும், சியாமளா…

திருமதி பாலசரஸ்வதி விவேகானந்தன் (கமலம்)

கோண்டாவில் – ஐக்கிய அமெரிக்கா யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York, Nyack ஐ வதிவிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New Jersey, Boonton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பாலசரஸ்வதி விவேகானந்தன் அவர்கள் 26.02.2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான…

Select your currency
EUR Euro