திரு. சிவசாமி செல்வகுமார்

புங்குடுதீவு – கொட்டாஞ்சேனை புங்குடுதீவை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வத்தளை, கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசாமி செல்வகுமார் (ரமணா) அவர்கள் 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், புங்குடுதீவை சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா சிவசாமி (முன்னாள் கிளிநொச்சி Lallitha Trading Company, Tank View…