திருமதி. கமலாதேவி செல்வநாதன்
திருநெல்வேலி – டென்மார்க் யாழ். திருநெல்வேலி கேணியடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Vejle ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி செல்வநாதன் கடந்த 31.03.2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற நடராஜா – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அந்தோனிபிள்ளை – தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,…