திருமதி. எட்மன் ஸ்ரெலின் (சிபில்)

பாஷையூர் – பிரான்ஸ் யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ வதிவிடமாகவும் கொண்ட எட்மன் ஸ்ரெலின் அவர்கள் 02.04.2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, பிலோமினா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குருசுமுத்து, திரேசம்மா தம்பதிகளின் மருமகளும், குருசுமுத்து எட்மன் (இராஜசேகரம்) அவர்களின்…









