திரு சிதம்பரநாதர் கனகசிங்கம்

யாழ்ப்பாணம் – பளை யாழ். பளை முருகந்தநகர் மாசாரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரநாதர் கனகசிங்கம் அவர்கள் 30.08.2021 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதர், மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தில்லையம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், லலிதகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும், பிரதாப்,…