திரு. பாலசுந்தரராசா மைத்திறஜன்

மட்டுவில் – பிரான்ஸ் சாவகச்சேரி, மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசுந்தரராசா மைத்திறஜன் கடந்த (30.07.2021) வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற அம்பலவானர் – சரஸ்வதி தம்பதியரின், கனகரட்னம் – சிவக்கொழுந்து தம்பதியரின் அன்புப் பேரனும், பாலசுந்தரராசா – மோகனா…