திருமதி. நடராஜா ஆச்சிப்பிள்ளை

பலாலி – லண்டன் பலாலியைப் பிறப்பிடமாகவும், நிரந்திர வதிவிடமாகவும், நீர்வேலி, கைதடி, மந்துவில், கொழும்பு ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஆச்சிப்பிள்ளை அவர்கள் கடந்த (28.09.2021) செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற அம்பலவாணர் சின்னையா – புதுநாச்சிப்பிள்ளை தம்பதியரின் அன்பு…









