Category நினைவஞ்சலி

திரு. சந்தியோ ஆரோக்கியநாதன்

நாவாந்துறை – யாழ்ப்பாணம் எமது குடும்பத்தின் ஒளிவிளக்காய்திகழ்ந்து அன்பாலும் பண்பாலும்பாசத்தாலும் எம்மை நல்வழி நடத்திஇன்று வானுறையும் தெய்வமாகிவிட்ட எமது அன்புத் தந்தையின்பொன்னடிகளில் அவர் புகழ் கூறும்இம்மலர் தன்னை சமர்ப்பிக்கின்றோம் யாம். தகவல் :குடும்பத்தினர்அருட்சகோதரி ராஜேஸ் (மேகலா) SDSராஜசேகரன் – மைதிலி (பிரான்ஸ்)யூட் – சசிகலா (பிரான்ஸ்)யோசுவா (பேரன் – பிரான்ஸ்)தம்பா (ஜீவாஇ பெறாமகன் – நாவாந்துறை)உற்றார்,…

அமரர். தங்கம்மா அமிர்தலிங்கம்

கொடிகாமம் – யாழ்ப்பாணம் கடந்த 22.04.2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதமடைந்த அன்புத் தெய்வம் அமரர் தங்கம்மா அமிர்தலிங்கம் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 20.05.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 6.00 மணிக்கு கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், அதனைத் தொடர்ந்து வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 22.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 11.00 மணியளவில் நடைபெறவுள்ளதால் அத் தருணம் தாங்கள்…

அமரர். ஜெகதீஸ்வரன் உமேஸ்

யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம் மறைந்தும் மலர்முகம் காட்டும் மகனேஉன் நினைவால் செய்யப்படும் பொதுப்பணிகள் மூலம் பயனடையும் மக்கள்முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியில் உன்மறைவை நாங்கள் மறக்கின்றோம். அன்னாரின் நினைவா பொது மக்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் அவரின் பிறந்த நாளான 26.09.2021 இல் தொடங்கி வைக்கப்பட்டது. அவரின் நினைவாக அமைக்கப்பட்டு வரும் உமேஸ் ஞாபகார்த்த பொதுநோக்கு மண்டபத்தின்…

செல்வன் எஸ்.தி.அகிலன்

(யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர் தலைவன் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவன்; விளையாட்டு வீரன்) நினைவுநாள் ஒருநாளா இல்லை இல்லை நினைப்பதற்கு மறந்ததொரு கணமும் இல்லை! மனையருகில் மடிமீதில் படிக்கும் நூலில் மகனேநீ தெரிகின்றாய் எதிலும் எங்கும்! அனைவரதும் உறவுகளும் அகன்று போகும் அமைதிமிகு இரவுகளில் அழகாய் வந்து அருகமர்ந்து பேசுகிறாய் விடியும் மட்டும்!…

திரு. நாகலிங்கம் இரத்தினம்

அராலி தெற்கு – வட்டுக்கோட்டை அம்மாவின் உணர்வுகள் என்றும்பாசத்தால் அழியாதவைநீ எமை காத்த பிள்ளைகள் ஓயாதிருக்கின்றோம்உன் வழி பின் தொடரஎம் நெஞ்சங்களில் என்றும் நீ எழில் விடும் பொக்கஷம்உன் சிறப்பான எம் வாழ்க்ககையைவித்திட்டு எம் வாழ்க்கைக்குஇறுதிவரை ஒளி தந்து உயர்வாக்கினாய்என்றுமே உன் நாமத்தைபின்பற்றி காத்திருக்கின்றோம்அதுவே எமது இறுதி முடிவும்கடைசி முடிவும் அம்மாஎன்றுமே நீ எங்களுடன் பயணித்துக்…

அமரர். செபமாலைமுத்து பீற்றர் திசநாயகம்

அன்பிற்கும் பண்பிற்கும்இலக்கணமாய் எங்கள்வாழ்வில் தடம் பதித்துவழிகாட்டியாய் வாழ்ந்தவரே,மனுமகன் மரித்த நாளில் மண்ணுலகை நீத்தீரே, நாம் வாழும் வரைஉங்கள் நினைவுகள்எம்முடன் வாழும்அன்பு மகள், மருமகன்,பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

திரு. நாராயணசுவாமி மோகனதாஸ் (மோகன்)

வட்டுக்கோட்டை – யாழ்ப்பாணம் (திதி : 07.03.2022) குடும்பத்தின் குத்துவிளக்கேஆருயிர்த் துணைவனேபாசமுள்ள உடன்பிறப்பேஅருமை மைத்துனனேஆசை மாமாவேஅன்பான சித்தப்பாவேஎங்கனை மறந்து எங்கே போனீர்கள்ஆண்டு ஒன்று என்னஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் ஆறுமோ எம் துயர்நாம் கூவி அழைக்கும் குரல் கேட்குதா?எழுதப்பட்ட விதியை இறைவனாலோநாம் அழுத கண்ணீராலோ அழித்தெழுத முடியாதேநீங்கள் இறைவன் திருவடியில் நிம்மதியாஉறங்க எங்கள் கண்ணீர் பூக்களால் அஞ்சலிக்கின்றோம்.…

அமரர் திரு. ஆறுமுகசாமி நாகேந்திரா

சுன்னாகம் – உடுவில் (ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் – அநுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் முல்லை கல்வி திணைக்களம்) திதி: மாசி மாத அபரபக்ச ஏகாதசி ஆண்டு ஒன்றானாலும் உங்கள் நினைவுகள்எம்மை விட்டு அகலவில்லைஆறுமோ எம்மனம் அவனியிலேகுடும்ப குலவிளக்காய் விளங்கியஎங்கள் அன்பு தெய்வமேஅன்பு நினைவுகளுடன் உங்கள் ஆத்மா சாந்தியடையவரிசைப்புலம் மகாமாரி அம்மன்,பூந்தோட்ட ஞானவைரவரை பிரார்த்திக்கிறோம். தகவல் :குடும்பத்தினர்.…

திருமதி ஸ்டெலா கிறேஸ் சாமுவேல்

‘ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும்’ (சங்கீதம் 27:4) அன்பு வழி காட்டி அனைவரையும்அரவணைத்த அன்புத் தாயே !உங்கள் நினைவு எங்கள் மனதைவிட்டுஎன்றென்றும் அகலாதுஅன்பையும் பண்பையும் பொழிந்த நீங்கள்ஒரு நொடியில் மறைந்ததேனோஉங்கள் இன்முகம் காணஏங்கித் தவிக்கின்றோம் அம்மா! தகவல் :குடும்பத்தினர்.

திருமதி செபஸ்தியாம்பிள்ளை மேரிகிளாறா (வெனிற்றா)

நாரந்தனை – கொழும்பு எம் இனிய அம்மாவேநீங்கள் செய்த தியாகங்கள் தான் எத்தனைஎமக்காக மெழுகுவர்த்தியாய் உருகினீர்கள்நீங்கள் மறைந்தது ஒரு கனவுபோல் உள்ளதேநீங்கள் மறைந்தாலும் எம்மோடுஎப்போதும் வாழ்வீர்கள்உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். தகவல் :குடும்பத்தினர்.

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro