திரு.சவிரிமுத்து யேம்ஸ்தாஸ்

நாரந்தனை – மன்னார் (இளைப்பாறிய நாரந்தனை கிராமசபை ஊழியர்) ஊர்காவற்துறை நாரந்தனையை பிறப்பிடமாகவும் மன்னார் அடம்பனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சவிரிமுத்து யேம்ஸ்தாஸ் அவர்கள் 22.07.2021 வியாழனன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து – சவிராசி (தங்கம்மா) தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை – சூசையானா (செல்லம்மா) தம்பதிகளின்…









