திருமதி நவலெட்சுமி தங்கராசா
தம்பிலுவில் – சிட்னி தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட நவலெட்சுமி தங்கராசா அவர்கள் 20-05-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராசம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான இராமக்குட்டி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராமக்குட்டி தங்கராசா அவர்களின் அன்பு…