Category இலங்கை

திரு. இராமலிங்கம் சிவராசா

யாழ் – பளை முகமாலை மரண அறிவித்தல் யாழ், பளை முகமாலையைப் பிறப்பிடமாகவும்,நெளுக்குளம்,கிளிநொச்சி D8 உருத்திரபுரம் ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட இராமலிங்கம் சிவராசா அவர்கள் 29-01-2021 வெள்ளிக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் – இராசம்மா தம்பதிகளின் அன்புபுதல்வனும், காலஞ்சென்ற தங்கரத்தினம் அவர்களின் அன்பு கணவரும், சிவகுமார்(இலங்கை), சியாமளா(ஜேர்மனி),…

திருமதி. கந்தையா குலசேகரியம்மா

கரவெட்டி – திருநகர் மரணஅறிவித்தல் யாழ் கரவெட்டிதுன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா குலசேகரியம்மா அவர்கள் 27.01.2021 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி – தங்கமுத்து தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சின்னையா கந்தையா அவர்களின்…

திருமதி பரமேஸ்வரி பாக்கியநாதர் (பாக்கியம்)

ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி விண்ணக வாழ்வின்ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி பரமேஸ்வரி பாக்கியநாதர் (பாக்கியம்) சீவியத்தில் என்னை நேசித்தவர்களேமரணத்திலும் எனை மறவாதிருப்பீர்களாக தரணிக்கு எம்மை அறிமுகமாக்கிசுகமான சுமைகளாய்எமைத் தாங்கி நின்ற அன்புத் தாயேஎம்மோடு நீங்கள் வாழ்ந்த காலங்கள்என்றும் எமக்கு வசந்த காலங்களேஎங்களை விட்டுப் பிரிந்துஆண்டுகள் ஐந்து கழிந்திடினும்நாம் வாழும் வரை உங்கள்நினைவுகள் வாழும் மக்கள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள், உறவினர்,…

அமரர் சீனி பாலேந்திரன்

அச்சுவேலி – நீர்வேலி 51 ஆம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும் கடந்த 02.12.2020 புதன்கிழமை சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர்அமரர் சீனி பாலேந்திரன் திதி: கார்த்திகை மாத அபரபட்ச துதியைஅவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் 21.01.2021 வியாழக்கிழமை மு.ப 9.30 மணிக்கு கீரிமலை தீர்த்தக்கேணியிலும் 23.01.2021 சனிக்கிழமை மு.ப 10.00 மணிக்கு எமது இல்லத்தில் அன்னாரின் ஆத்மசாந்திப்…

திருமதி பரமேஸ்வரி முருகேசபிள்ளை

யாழ் – நயினாதீவு மரண அறிவித்தல் யாழ் நயினாதீவு 8ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 5ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி முருகேசபிள்ளை அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சி.நாகமுத்து- நாகலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகசபை- கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,…

அமரர் அஞ்ஜலா ஜெயகரன்

சண்டிலிப்பாய் – மேற்கு அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பு கடந்த 25.12.2020 வெள்ளிக்கிழமை சிவபாதமடைந்த எங்கள் அன்புத் தெய்வம். அமரர் அஞ்ஜலா ஜெயகரன் (எழுதுவினைஞர்) அவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் இன்று (22.01.2021) வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையில் நடைபெற்று வீட்டுக் கிருத்தியக் கிரியைகள் நாளை மறுதினம் (24.01.2021) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில்…

திருமதி மரியதாசம்மா பீற்றர் திசநாயகம்

நாரந்தனை – பிரான்ஸ் விண்ணக வாழ்வின்பன்னிரண்டாம் ஆண்டு நினைவஞ்சலிதிருமதி மரியதாசம்மா பீற்றர் திசநாயகம்(இளைப்பாறிய ஆசிரியை) “உயிர்ப்பும் உயிரும் நானேஎன்னில் விசுவாசம் கொள்பவன்இறப்பினும் வாழ்வான் பாசமிகு உடன்பிறப்பாய்அன்புமிக்க அன்னையாய்,நல் ஆசானாய்,பரிவுமிக்க அம்மம்மாவாய்கண்டிப்பும் காருண்யமும் கொண்டவராய்எங்கள் வாழ்க்கைப் பாதையில்இன்பங்களில் இறுமாப்பற்றும்இன்னல்களில் தைரியத்துடன்மீண்டெழ வல்லமை தந்த அன்னையேகாலஓட்டத்தில் உமைப் பிரிந்துஆண்டுகள் பன்னிரண்டுகழிந்திடினும் எம் இதயங்களில்உங்கள் நினைவுகள் நிலைத்திருக்கும்! மகள், மருமகன்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்…

திரு.கதிரவேலு செல்லப்பா (செல்வராசா)

சிறுப்பிட்டி வடக்கு – (பரந்தன் இரசாயன கூட்டுத்தொழிற்சாலையின் முன்னாள் உத்தியோகத்தர்) மரண அறிவித்தல் சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும், கனடா ரொறன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட பரந்தன் இரசாயன கூட்டுத்தொழிற்சாலையின் முன்னாள் உத்தியோகத்தருமாகிய திரு கதிரவேலு செல்லப்பா (செல்வராசா) அவர்கள் (11.01.2021) திங்கட்கிழமையன்று கனடாவில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு – காந்தம்மா…

திரு.சின்னத்துரை குமாரவேல்

சுன்னாகம் சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் சுன்னாகம் காங்கேசன்துறை வீதியை வதிவிடமாகவும் கொண்டசின்னத்துரை குமாரவேல் அவர்கள்(விவாகப் பதிவாளர், சுன்னாகம் ஐயனார் தேவஸ்த்தான நிர்வாக சபையின் முன்னாள் தலைவர், சுன்னாகம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர்) 13.01.2021 புதன்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் அமரர் திலகவதி(முன்னாள் பொது முகாமையாளர், சுன்னாகம் ப.நோ.கூ.ச)அவர்களின் அன்புக்…

அமரர் தங்கராஜா சுபாஜினி

பலாலி – அச்சுவேலி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி ஆண்டாயிரம் சென்றாலும்ஆறாதம்மா எமதுள்ளம்ஆறாத துயரம் இன்றும் – நெஞ்சில்நீறாக நின்றெரியுதம்மா! அன்பின் உறைவிடமாய்இல்லத்தில் உயர்ந்து நின்றாய்பெண் இனத்தின் பெருந்தகையாய்நல்லறமாய் வாழ்ந்து நின்றாய்! பாசமென்றால் எதுவென்று நாமறியபண்பில் உயர்ந்து நின்றாய்நேசமிது தானென்று – எங்கள்நெஞ்சமதை நெகிழ வைத்தாய்! சிரித்த முகம் மாறாதசிறு பிள்ளை போன்ற உள்ளம்உற்றார் உறவினரை –…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro