திரு. முத்தையா மரியநாயகம்

பொற்பதி – யாழ்ப்பாணம் (இராசு சம்மாட்டி) யாழ். பொற்பதி குடத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா மரியநாயகம் 21.07.2021 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற முத்தையா – இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆர்திகேசு மரியம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற செல்வத்துரை, கிருஸ்ணகுமார் ஆகியோரின்…