திருமதி நவரட்ணம் மகேஸ்வரி (மணி)

புங்குடுதீவு – ஜேர்மனி யாழ். புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Homburg ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் மகேஸ்வரி அவர்கள் 12.01.2022 புதன்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு – செல்லம்மா தம்பதியரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை (சின்னத்தம்பி) – பொன்னம்மா…