திருமதி வினிபிறட் கந்தையா

யாழ்ப்பாணம் – அச்சுவேலி உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” (யோவான் 1:25) எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காய், பாரினில் எமை நன்மக்களாய் ஆளாக்கி எமக்கு வழிகாட்டியாய்த் திகழ்ந்து, எங்கள் நல்வாழ்விற்காக உங்களையே அர்ப்பணித்து நினையாத நேரத்தில் எமைவிட்டுப் பிரிந்த அன்னையே மண்ணில் நீவீர் மறைந்தாலும் – எம் இதயங்களில்…