திரு. நாகலிங்கம் இரத்தினம்

அராலி தெற்கு – வட்டுக்கோட்டை அம்மாவின் உணர்வுகள் என்றும்பாசத்தால் அழியாதவைநீ எமை காத்த பிள்ளைகள் ஓயாதிருக்கின்றோம்உன் வழி பின் தொடரஎம் நெஞ்சங்களில் என்றும் நீ எழில் விடும் பொக்கஷம்உன் சிறப்பான எம் வாழ்க்ககையைவித்திட்டு எம் வாழ்க்கைக்குஇறுதிவரை ஒளி தந்து உயர்வாக்கினாய்என்றுமே உன் நாமத்தைபின்பற்றி காத்திருக்கின்றோம்அதுவே எமது இறுதி முடிவும்கடைசி முடிவும் அம்மாஎன்றுமே நீ எங்களுடன் பயணித்துக்…









