திருமதி. கிமாவதிதேவி ஆறுமுகம்

குப்பிளான் – லண்டன் (ஓய்வுபெற்ற ஆசிரியை – பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி) யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கிமாவதிதேவி ஆறுமுகம் அவர்கள் 11.12.2021 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் கண்மணி தம்பதிகளின் அன்பு…









