திருமதி. செல்லையா இராசம்மா
தெல்லிப்பழை – அளவெட்டி யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா இராசம்மா அவர்கள் 18.04.2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா இலட்ச்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்லையா (முன்னாள் கனிஷ்ட அதிபர்…