அமரர். விநாயகர் சேதுப்பிள்ளை பாலரெத்தினம்

சங்கானை – வவுனியா யாழ். தொட்டிலடியை பிறப்பிடமாகவும் வவுனியா நெளுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த விநாயகர் பாலரெத்தினம் அவர்களின் 31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும். உங்களை பிரிந்து நாட்கள்முப்பத்தொன்று கழிந்து போயிற்றுநாட்கள் மாதங்களாகி கழிந்து ஓடினாலும்முப்பொழுதும் எப்பொழுதும் உங்கள்நினைவுகள் நீங்காது துடிக்கின்றோம்எம் அன்பை உங்கள் காலடியில்நினைவு மலர்களாய் சமர்ப்பிக்கின்றோம்ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!…









