Category நன்றி நவிலல்

அமரர் . திரு. ஆறுமுகம் அந்தோனிப்பிள்ளை (Anto அக்கா)

சுன்னாகம் – யாழ்ப்பாணம் (முன்னாள் மூத்த தாதி உத்தியோகத்தர் – யாழ்.போதனா வைத்தியசாலை) ‘அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கிறார்’ அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து தமது இரங்கலை எம்முடன் பகிர்ந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை எமது குடும்பத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் 31ஆம் நாள் நினைவஞ்சலி…

குகஸ்ரீ இரகுநாத குமாரதாச மாப்பாணார்

நல்லூர் – யாழ்ப்பாணம் முருகன் பணியே முதற் பணியென,முழுவாழ்வும் ஈந்த எம் தந்தை, கந்தனடியில்,குகபதம் அடைந்த வேளை வருகை தந்து, துயர் துடைத்து,ஆறுதல்கூறித் தேற்றிய, அன்புள்ளங்களுக்கும் உறவினர்களுக்கும் அனுதாபச் செய்திகள் அனுப்பியவர்களுக்கும், தெரிவித்தவர்களுக்கும்,இணையங்கள், ஊடகங்கள் வாயிலாகவும் இதய அஞ்சலிதெரிவித்தவர்களுக்கும், பல்வேறு உதவிகளை உணர்வுடன்ஆற்றியவர்களுக்கும் இறுதிக்கிரியைகளை வழிநடத்திய பெருமக்களுக்கும், ஆறுதல் கூறி அஞ்சலி தெரிவித்த சிவாச்சாரியார்களுக்கும் இறுதி…

திருமதி. சின்னம்மா பரராஜசிங்கம்

நயினாதீவு – சுவிஸ் நயினாதீவு, பருத்துறை அல்வாய் வடக்கு, (Swiss) வசிப்பிடமாக கொண்ட திருமதி சின்னம்மா பரராசசிங்கம் அவர்கள் கடந்த 10.09.2021 அன்று சிவபதமடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வல்வெட்டித்துறையை சேர்ந்த காலஞ்சென்றவர்களான குழந்தைவேல் ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், சபாபதிப்பிள்ளை (திருகோணமலை),…

அமரர். விநாயகர் சேதுப்பிள்ளை பாலரெத்தினம்

சங்கானை – வவுனியா யாழ். தொட்டிலடியை பிறப்பிடமாகவும் வவுனியா நெளுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த விநாயகர் பாலரெத்தினம் அவர்களின் 31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும். உங்களை பிரிந்து நாட்கள்முப்பத்தொன்று கழிந்து போயிற்றுநாட்கள் மாதங்களாகி கழிந்து ஓடினாலும்முப்பொழுதும் எப்பொழுதும் உங்கள்நினைவுகள் நீங்காது துடிக்கின்றோம்எம் அன்பை உங்கள் காலடியில்நினைவு மலர்களாய் சமர்ப்பிக்கின்றோம்ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!…

அமரர். பழனிவேல் கணேசன்

அனலைதீவு – கனடா யாழ். அனலைதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட பழனிவேல் கணேசன் அவர்களின் நன்றி நவிலல். அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவைமூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள்…

திரு.வே.சிவஞானசோதி

கொழும்பு – கொழும்பு எனது அன்புக் கணவர் அமரர் திரு.வே.சிவஞானசோதி அவர்களை இழந்த தருணத்தில் எங்கள் குடும்பத்திற்கு நீங்கள் அளித்த அனுதாபங்கள், அன்பு மற்றும் ஆதரவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும், மலர்வளையங்கள் மற்றும் இரங்கல் செய்தி அனுப்பியவர்களுக்கும் நினைவுரைகள் ஆற்றியவர்களுக்கும் இரங்கல் கூட்டங்களை நடத்தியவர்களுக்கும் மற்றும் பல வழிகளிலும்…

அமரர் திருமதி. கந்தையா குலசேகரியம்மா

கரவெட்டி – கொழும்பு கடந்த 27.01.2021 புதன்கிழமை இறைபதம் அடைந்த குடும்ப குத்துவிளக்கு அமரர் திருமதி. கந்தையா குலசேகரியம்மா(இளப்பாறிய உதவி தபால் உத்தியோகத்தர்) அவர்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 28.02.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் அமைந்துள்ள கொழும்பு தமிழ்ச்சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் மதியம் 12.00 மணியளவில் நடைபெறவுள்ளது. தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை…

திரு. நடராஜா அருள்நாதன்

யாழ்ப்பணம் – இலங்கை யாழ்ப்பாணம், நல்லூர் கைலாசபிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் இல.16, ராணி வீதி, நாயன்மார்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா அருள்நாதன் அவர்கள் 21.11.2020 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான நடராஜா – தர்மேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சந்தானம் – யோகமலர் தம்பதியரின் பாசமிகு மருமகனும், சகுந்தலாதேவியின் அன்புக் கணவரும், கவின்பிரகாஷ்…

அமரர் செல்லையா செல்வரத்தினம்

யாழ் – இலங்கை அவர்கள் கடந்த மாதம் 10.11.2020 அன்று இறைபதம் அடைந்த செய்தியை அறிந்து நேரில் வந்து ஆறுதல் கூறியோருக்கும், தொலைபேசி, சமூக வளைத்தளங்கள் ஊடாக ஆறுதல் கூறியோருக்கும், துண்டுப்பிரசுரங்கள் வழங்கியோருக்கும், மலர்வளையங்கள் சாத்தியோருக்கும், பதாதைகளை அமைத்தோருக்கும், இறுதிக்கிரியையைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நல்கியோருக்கும், நோயுற்று இருந்த காலங்களில் அன்னாருக்கு தேவையான மருத்துவ உதவிகளை…

திருமதி விஜயலெட்சுமி தருமலிங்கம் (மணி)

மண்டைதீவு – கனடா யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட விஜயலெட்சுமி தருமலிங்கம் அவர்களின் நன்றி நவிலல். அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர்,…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro