திரு. செல்லத்துரை செல்வரட்ணம்

பருத்தித்துறை – பிரித்தானியா புலோலி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, முள்ளியவளை மாமூலை, பிரித்தானியா Amersham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்வரட்ணம் கடந்த (06.07.2021) செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – இராசம்மா தம்பதியரின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை (சுப்பிரமணியம் – Cycle…