திரு. தம்பிஐயா நந்தகுமார்

புங்குடுதீவு – சுவிஸ் யாழ். புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen – Gossau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா நந்தகுமார் அவர்கள் கடந்த (08.10.2021) வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா – நல்லம்மா தம்பதியரின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம்…









