Category நாடு

திரு.கங்காதரன் (ஜெமினி) கணேஸ்

புங்குடுதீவு – ஜெர்மனி மரண அறிவித்தல்திரு.கங்காதரன் (ஜெமினி)கணேஸ்(யாழ்.இந்துக் கல்லூரி பழைய மாணவன்)(தேனீ இணையத்தள ஸ்தாபகரும் இயக்குநரும்) புங்குடுதீவை பிறப்பிடமாகவும் ஜெர்மனி சுட்கார்ட் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெமினி என்றழைக்கப்படும் திரு.கங்காதரன் அவர்கள் 22.01.2021 வெள்ளியன்று ஜெர்மனியில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற கணேஷ் – மங்கையற்கரசி(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மகனும்,…

திருமதி சரஸ்வதி இராசரத்தினம்

கரம்பொன் – பாரிஸ் யாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பாரிஸ் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி இராசரத்தினம் அவர்கள் 20-01-2021 புதன்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை- இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராசரத்தினம்…

அமரர் சீனி பாலேந்திரன்

அச்சுவேலி – நீர்வேலி 51 ஆம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும் கடந்த 02.12.2020 புதன்கிழமை சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர்அமரர் சீனி பாலேந்திரன் திதி: கார்த்திகை மாத அபரபட்ச துதியைஅவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் 21.01.2021 வியாழக்கிழமை மு.ப 9.30 மணிக்கு கீரிமலை தீர்த்தக்கேணியிலும் 23.01.2021 சனிக்கிழமை மு.ப 10.00 மணிக்கு எமது இல்லத்தில் அன்னாரின் ஆத்மசாந்திப்…

திருமதி பரமேஸ்வரி முருகேசபிள்ளை

யாழ் – நயினாதீவு மரண அறிவித்தல் யாழ் நயினாதீவு 8ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 5ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி முருகேசபிள்ளை அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சி.நாகமுத்து- நாகலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகசபை- கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,…

அமரர் அஞ்ஜலா ஜெயகரன்

சண்டிலிப்பாய் – மேற்கு அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பு கடந்த 25.12.2020 வெள்ளிக்கிழமை சிவபாதமடைந்த எங்கள் அன்புத் தெய்வம். அமரர் அஞ்ஜலா ஜெயகரன் (எழுதுவினைஞர்) அவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் இன்று (22.01.2021) வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையில் நடைபெற்று வீட்டுக் கிருத்தியக் கிரியைகள் நாளை மறுதினம் (24.01.2021) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில்…

திருமதி மரியதாசம்மா பீற்றர் திசநாயகம்

நாரந்தனை – பிரான்ஸ் விண்ணக வாழ்வின்பன்னிரண்டாம் ஆண்டு நினைவஞ்சலிதிருமதி மரியதாசம்மா பீற்றர் திசநாயகம்(இளைப்பாறிய ஆசிரியை) “உயிர்ப்பும் உயிரும் நானேஎன்னில் விசுவாசம் கொள்பவன்இறப்பினும் வாழ்வான் பாசமிகு உடன்பிறப்பாய்அன்புமிக்க அன்னையாய்,நல் ஆசானாய்,பரிவுமிக்க அம்மம்மாவாய்கண்டிப்பும் காருண்யமும் கொண்டவராய்எங்கள் வாழ்க்கைப் பாதையில்இன்பங்களில் இறுமாப்பற்றும்இன்னல்களில் தைரியத்துடன்மீண்டெழ வல்லமை தந்த அன்னையேகாலஓட்டத்தில் உமைப் பிரிந்துஆண்டுகள் பன்னிரண்டுகழிந்திடினும் எம் இதயங்களில்உங்கள் நினைவுகள் நிலைத்திருக்கும்! மகள், மருமகன்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்…

திரு.கதிரவேலு செல்லப்பா (செல்வராசா)

சிறுப்பிட்டி வடக்கு – (பரந்தன் இரசாயன கூட்டுத்தொழிற்சாலையின் முன்னாள் உத்தியோகத்தர்) மரண அறிவித்தல் சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும், கனடா ரொறன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட பரந்தன் இரசாயன கூட்டுத்தொழிற்சாலையின் முன்னாள் உத்தியோகத்தருமாகிய திரு கதிரவேலு செல்லப்பா (செல்வராசா) அவர்கள் (11.01.2021) திங்கட்கிழமையன்று கனடாவில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு – காந்தம்மா…

திரு.சின்னத்துரை குமாரவேல்

சுன்னாகம் சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் சுன்னாகம் காங்கேசன்துறை வீதியை வதிவிடமாகவும் கொண்டசின்னத்துரை குமாரவேல் அவர்கள்(விவாகப் பதிவாளர், சுன்னாகம் ஐயனார் தேவஸ்த்தான நிர்வாக சபையின் முன்னாள் தலைவர், சுன்னாகம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர்) 13.01.2021 புதன்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் அமரர் திலகவதி(முன்னாள் பொது முகாமையாளர், சுன்னாகம் ப.நோ.கூ.ச)அவர்களின் அன்புக்…

அமரர் தங்கராஜா சுபாஜினி

பலாலி – அச்சுவேலி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி ஆண்டாயிரம் சென்றாலும்ஆறாதம்மா எமதுள்ளம்ஆறாத துயரம் இன்றும் – நெஞ்சில்நீறாக நின்றெரியுதம்மா! அன்பின் உறைவிடமாய்இல்லத்தில் உயர்ந்து நின்றாய்பெண் இனத்தின் பெருந்தகையாய்நல்லறமாய் வாழ்ந்து நின்றாய்! பாசமென்றால் எதுவென்று நாமறியபண்பில் உயர்ந்து நின்றாய்நேசமிது தானென்று – எங்கள்நெஞ்சமதை நெகிழ வைத்தாய்! சிரித்த முகம் மாறாதசிறு பிள்ளை போன்ற உள்ளம்உற்றார் உறவினரை –…

அமரர் வைரமுத்து காந்தன்

இரண்டாம் ஆண்டு நினைவு அப்பாஆண்டுகள் இரண்டு ஆனதுஉங்களை நினைக்கும் போதெல்லாம்நமக்கு ஆறுதல் சொல்லவருவதுகண்ணீர் மட்டும் தான்!அன்பு, பாசம், பரிவு, நேசம், செல்லம்என இவை அனைத்தையும் தந்தஅப்பாவின் வெற்றிடத்தை நிரப்பயாரும் இல்லை இவ்வுலகில்… 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இறைவனடி சேர்ந்த எமது அப்பாவின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம்10-01-2021 ஞாயிற்றுக்கிழமை எமது…

Select your currency
EUR Euro