திரு. முத்தையா சாள்ஸ் இரட்ணராசா (குஞ்சு)

சாவகச்சேரி – யாழ்ப்பாணம் யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா சாள்ஸ் இரட்ணராசா அவர்கள் 29.12.2021 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா (ஓவசியர்) – லில்லி பவளம் தம்பதியரின் அன்பு மகனும், வேதநாயகி (வேதா) அவர்களின் அன்புக் கணவரும்,…









