திருமதி. சரவணமுத்து பாக்கியலட்சுமி

வேலணை கிழக்கு – சென்னை வேலணை கிழக்கு 2ஆம் வட்டாரம் செல்வநாயகம் வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை மடிப்பாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து பாக்கியலட்சுமி அவர்கள் 14.12.2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற நாகமணி – அன்னமுத்து தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா –…









