திரு. முருகேசு வேலாயுதன் J.P
தெல்லிப்பழை – கோப்பாய் (முன்னாள் மின்சார சபை உத்தியோகத்தர்) “குமர பவனம்” தென்மயிலை தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் கோப்பாயை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு வேலாயுதன் 12.04.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற முருகேசு இரத்தினம் தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற பவானி தேவியின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற தயாளகுமார்,…