அமரர் இ.ச.பேரம்பலம் E S P
![](https://thuyar.net/wp-content/uploads/2021/02/இ.ச.பேரம்பலம்.jpg)
வாரிவளவு – காரைநகர் 29 ஆவது ஆண்டு நினைவஞ்சலி அன்பின் திருவுருவே!அனுபவப் பெட்டகமே!அரவணைத்து எம்மை வளர்த்துவணிகத்துறையில் வழிகாட்டிஆலமரமாய் அறிவுலகம் போற்றவாழ வழி வகுத்த தெய்வமே!இருபத்தொன்பதாவது ஆண்டில்இன்றுபோல் இருக்கிறதுஅன்று நீங்கள் சொன்னவார்த்தைகள்என்றுமே எம் சிரம் மேற்கொண்டுபார் போற்ற வாழ்கின்றோம்.விண்ணுலகில் இருந்து ஆசி வழங்கும்அன்புத் தெய்வமே! உங்கள்ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்லவாரிவளவு கற்பகவிநாயகர்பாதம் பணிந்து நிற்கின்றோம். இல:-…