அமரர் அஞ்ஜலா ஜெயகரன்
![](https://thuyar.net/wp-content/uploads/2021/01/anju.jpg)
சண்டிலிப்பாய் – மேற்கு அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பு கடந்த 25.12.2020 வெள்ளிக்கிழமை சிவபாதமடைந்த எங்கள் அன்புத் தெய்வம். அமரர் அஞ்ஜலா ஜெயகரன் (எழுதுவினைஞர்) அவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் இன்று (22.01.2021) வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையில் நடைபெற்று வீட்டுக் கிருத்தியக் கிரியைகள் நாளை மறுதினம் (24.01.2021) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில்…