திரு.யேக்கப் டென்சில் (துரை)சுவாம்பிள்ளை

யாழ் – பிரான்ஸ் ஊர்காவற்றுறை, நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் ட்ரான்சிநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யேக்கப் டென்சில்அவர்கள் 29.12.2022 வியாழனன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை – லில்லி அக்னேஸ்தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களானசந்தியாப்பிள்ளை – அன்ரோனியா ராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்மேரி விமலா (பபா) அவர்களின் அன்புக் கணவரும் கிறிஸ்ரோ ஜெனந்அனற் மாறின்…