அமரர். அரியரத்தினம் கந்தசாமி

சங்கானை – யாழ்ப்பாணம் (கந்தசாமி அன் சன்ஸ் உரிமையாளர்) கள்ளமற்ற மனமும் களங்கமற்ற அன்பும்கொண்ட நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்துஎத்தனை ஆண்டு சென்றாலும் உங்கள் நினைவுகள்எங்கள் மனதை விட்டு நீங்காது.பண்பின் சிகரமாய் பாசத்தின் உறைவிடமாய்அன்பின் திருவுருவாய் எமக்கு வழி காட்டியாய்உற்றார், உறவினர், நண்பர்களுக்கு இனியவராய்வாழ்ந்து எம்மை விட்டு பிரிந்து முதலாம் ஆண்டு மறைந்ததைய்யா!எம் உள்ளங்களில் என்றும்…