திரு. சுப்பிரமணியம் சுந்தரலிங்கம்

புங்குடுதீவு – கிளிநொச்சி யாழ்ப்பாணம் புங்குடுதீவு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கிளிநொச்சி புளியம்பொக்கணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சுந்தரலிங்கம் அவர்கள் நேற்று (12.10.2021) செவ்வாய்க்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – நாகம்மா தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை –…