Category மட்டக்களப்பு

திருமதி. ஜெயலஷ்மி ஞானப்பிரகாசம்

கொட்டடி – கனடா யாழ்.கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெயலஷ்மி ஞானப்பிரகாசம் அவர்கள் கடந்த 06.10.2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சந்திரசேகரம் கண்மணிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. சண்முகம் நாகரெத்தினம் தம்பதியரின்…

திருமதி. முருகுபிள்ளை மகேஸ்வரியம்மா (செட்டியாரப்பா)

வல்வெட்டித்துறை – பொலிகண்டி யா.வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகுபிள்ளை மகேஸ்வரியம்மா அவர்கள் 05.10.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா – சின்னதங்கம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆத்தப்பிள்ளை – சபாபதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், முருகுபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற…

பிரம்மஸ்ரீ பாலசுப்பிரமணிஐயர் கனகசபாபதிஐயர்

புன்னாலைக்கட்டுவன் – டென்மார்க்(புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் தேவஸ்தான ஸ்தாபகர் வழித்தோன்றல்) புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணிஐயர் கனகசபாபதி ஐயர் அவர்கள் கடந்த (02.10.2021) சனிக்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற பிரம்மஸ்ரீ K.C. பாலசுப்பிரமணி ஐயர் – உருத்திராணி அம்மா…

திருமதி. நடராஜா ஆச்சிப்பிள்ளை

பலாலி – லண்டன் பலாலியைப் பிறப்பிடமாகவும், நிரந்திர வதிவிடமாகவும், நீர்வேலி, கைதடி, மந்துவில், கொழும்பு ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஆச்சிப்பிள்ளை அவர்கள் கடந்த (28.09.2021) செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற அம்பலவாணர் சின்னையா – புதுநாச்சிப்பிள்ளை தம்பதியரின் அன்பு…

திருமதி. சோமசுந்தரம் கலாதேவி

புங்குடுதீவு – பிரான்ஸ் யாழ். புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கலாதேவி கடந்த 25.09.2021 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், யாழ். நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான…

திரு. செபஸ்ரி அன்சேல் ராஜ்குமார்

மல்லாகம் – கொழும்பு (Annsale Construction & Anish Construction) யாழ்.மல்லாகத்தை பிறப்பிடமாகவும் கல்வியங்காட்டை வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரி அன்சேல் ராஜ்குமார் அவர்கள் 03.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னாரின் இறுதிக்கிரியைகள் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.…

திருமதி. மரிய அருளானந்தம் மரியறோஸ்

சாவகச்சேரி – கச்சாய் வீதி சாவகச்சேரி கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மரிய அருளானந்தம் மரிய றோஸ் அவர்கள் கடந்த (01.10.2021) வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான இறப்பியேல் – கதெரினா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற செபமாலை மரிய அருளானந்தம் அவர்களின் பாசமிகு…

திரு. ஆறுமுகம் சொக்கலிங்கம்

வேலணை – கிளிநொச்சி (ஓய்வுபெற்ற கூட்டுறவு ஊழியர்) யாழ். வேலணை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சொக்கலிங்கம் அவர்கள் 29.09.2021 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பத்மாவதி தம்பதிகளின்…

திருமதி. இளையதம்பி தனலட்சுமி அம்மா (பாக்கியம்)

புத்தூர் – பிரித்தானியா புத்தூரைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி, டென்மார்க் Herning, பிரித்தானியா Sutton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி தனலட்சுமி அம்மா அவர்கள் கடந்த (16.09.2021) வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான பிறைசூடி – சின்னாச்சிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துவேலு –…

அமரர். சங்கரன் ஹரிகரன்

யாழ்ப்பாணம் – கொழும்பு (Director Subhas hotel – Jaffna) எமது குடும்பத்தின் அணையாத தீபமாக நின்று எமது குடும்பத்தை வழிநடத்திய அன்புத் தெய்வம் எம்மை பிரிந்து மாதம் ஒன்று சென்றுவிட்டது உங்கள் நினைவுகள் என்றும் அழியாது உங்கள் ஆத்மசாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். தகவல் :குடும்பத்தினர்Subhas hotel ஊழியர்கள்.

Select your currency
EUR Euro