Category இலங்கை

திரு.அல்போன்ஸ் மரிய செல்வம்

நவாலி தெற்கு மானிப்பாய் நவாலி தெற்கு மானிப்பாயை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு.அல்போன்ஸ் மரிய செல்வம் 23.02.2021 செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற ஜோசப் – புனிதமலர் தம்பதிகளின் அன்பு மகனும் பப்ரிசன், கமலம், பாக்கியம், றோஸ், பெனட் (ஆசிரியர்– இளவாலை கன்னியர் மடம் மகா வித்தியாலயம்), கொறற்றி (ஆசிரியர்…

திரு. சிவராசா திலீபன்

யாழ் – நல்லூர் முருகேசர் வீதி, நல்லூரைப் பிறப்பிடமாகவும் வட்டுக்கோட்டையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவராசா திலீபன் 22.02.2021 அன்று அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சிவராசா– தேவராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜேந்திரம் (ஆனந்தம்) மற்றும் இராஜகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும் சுபாசினியின் அன்புக் கணவரும் தனுசன்,…

திருமதி. மேரிகிளாறா (வெனிற்றா) செபஸ்தியாம்பிள்ளை

நாரந்தனை – கொழும்பு ஊர்காவற்றுறை, நாரந்தனையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரிகிளாறா (வெனிற்றா) செபஸ்தியாம்பிள்ளை (முத்துராசா) அவர்கள்21.02.2021 அன்று கொழும்பில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான கஸ்பார் – சவிராசி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனி (குருஸ்) –சூசானம்(முத்துக்குட்டியின்)தம்பதிகளின் பாசமிகு மருமகளும், செபஸ்தியாம்பிள்ளையின்(முத்துராசா) பாசமிகு மனைவியும், றொமில்,லெனாட்(பிரான்ஸ்),லெனின்…

திருமதி .இராமமூர்த்தி பவானியம்மா

இணுவில் – தொல்புரம் இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும் தொல்புரம் வழக்கம் பரையை வசிப்பிடமாகவும் கொண்ட இராமமூர்த்தி பவானியம்மா நேற்று (19.02.2021) வெள்ளிக்கிழமை காலமானார் என்பதை ஆழ்;ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்அன்னார் காலஞ்சென்ற நாதஸ்வரவித்துவான் ப.இராம மூர்த்தியின் துணைவியும் காலஞ்சென்றவர்களான கந்தசாமி – அமிர்தாச்சி தம்பதியரின் அன்புப் புதல்வியும் இராசலட்சுமி, ஸ்ரீறஞ்சினி, பத்மாவதி, சீதாலட்சுமி, சுசிலாதேவி, வனஜா, சிவகுமார்,…

லயன். கதிரவேல் கமலேஸ்வரன்

துன்னாலை – அல்வாய் துன்னாலையைப் பிறப்பிடமாகவும் அல்வாயூரை வசிப்பிடமாகவும் கொண்ட லயன். கதிரவேல் கமலேஸ்வரன் அவர்கள் (ஓய்வு நிலை பிரதம கணக்காளர்) (17.02.2021) புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.அன்னார் காலஞ்சென்ற கதிரவேல் – தவமணி தம்பதியரின் மகனும், காலஞ்சென்ற கந்தப்பு- பரமேஸ்வரிதம்பதியரின் அன்பு மருமகனும் சந்திரவதனாவின் அன்புக்கணவரும், பிறேம் கமல்…

திரு. முருகேசு சபாரத்தினம்

காரைநகர் – தலங்காவல் தன்னை, களபூமி, காரைநகரை பிறப்பிடமாகவும் இல.89, அம்மன் வீதி, தலங்காவற் பிள்ளையார் கோவிலடி, நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திரு. முருகேசு சபாரத்தினம் அவர்கள் 15.02.2021 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமநாதன் இஸ்வரி தம்பதிகளின்…

திரு. அந்தோனி முத்து ஆசிர்வாதம்

மாத்தளனை – இரணைப்பாலை மாத்தளனைப் பிறப்பிடமாகவும் இரணைப்பாலையை வதிவிடமாகவும் கொண்ட திரு. அந்தோனி முத்து ஆசிர்வாதம் அவர்கள் (ராசா அமலன்ஸ் வெதுப்பக உரிமையாளர்) 14.02.2021 ஞாயிறன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.இவரின் இறுதி நிகழ்வுகள் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பிற்பகல் 3 மணியளவில் புனித பற்றிமா ஆலயத்தில் இறுதி அஞ்சலித் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பற்றிமா…

திரு. பொன்னையா பாலசிங்கம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நான்காம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா பாலசிங்கம் அவர்கள் 08.02.2021 திங்கட்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகிறோம். அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா – இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து – வியாழம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் வீரலட்சுமியின் அன்புக் கணவரும் இராஜேஸ்வரன்…

திரு.சுந்தரராசா சீவரத்தினம் (சந்திரன்)

நெடுந்தீவு – உருத்திரபுரம் நெடுந்தீவை பிறப்பிடமாகவும் இல.91/1, சிவநகர், உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரராசா சீவரத்தினம் (சந்திரன்) அவர்கள் நேற்று (03.02.2021) புதன்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகிறோம். அன்னார் சுந்தரராசா – நாகமுத்து தம்பதிகளின் புதல்வரும், திருமதி. கீதபொன்கலன், நாகம்மா, திருமதி. ஏகாம்பரம், கனகரத்தினம் ஆகியோரின் பெறாமகனும், பழனி – யோகாம்பிகை…

அமரர் பிரான்சிஸ் வின்சன் டீ போல்

யாழ் – பருத்தித்துறை கட்டுப்படுத்தியது உன் அன்பு. வெளிப்படையாக நீ காட்டியதில்லை,உம் பாசத்தை.இருந்தும்…என்றும் நீ பெற நினைத்ததெல்லாம்நாம் பெறவே நீ உழைத்தாய். நான் பிரிந்து இறைவனிடம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன்.ஏன் ஓட்டத்தை முடித்து விட்டேன்.விசுவாசத்தைக் காத்துக்கெண்டேன்.இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பதுநேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே.அதை ஆண்டவர் எனக்குத் தருவார்.|என்று பைபிள்…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro