திரு. F.X.அன்ரன்

மிருசுவில் – யாழ்ப்பாணம் (கோட்டக்கல்விப் பணிப்பாளர், நல்லூர்) மிருசுவிலைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. F.X.அன்ரன் 20.05.2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் சேவியர் பிலோமினா நவறஞ்சிதம் ஆகியோரின் அன்பு மகனும், காலம்சென்ற ஸ்ரனிஸ்லொஸ் லூட்ஸ்மேரி புஸ்பராணி ஆகியோரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற கிறிஸ்ரபெஸ்…